ISMA
காதல்என்றுமேசிறப்பானதுதான்காதலிப்போர்காதலைஉண்மையாககாதலிக்கும்வரை……………ISMA.
கடற்கரையில் உன் பெயரை எழுதினேன்கடல் அலை வந்துஅள்ளிச் சென்றதுஅழகான கவிதை என்று!
மழை நின்ற பின்னாலும் இழை சிந்தும் துளி அழகு அலை மீது போராடும் கரை கொண்ட நுரை அழகு இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு எனக்கு எப்போதும் நீ அழகு
நான் என் கண்களை நேசிக்கிறேன் எப்போது எல்லாம் உன்னை பார்கிறேனோ அப்போது
கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப் பட்டேன். ஆனால், இப்போது உன்னை கண் சிமிட்டும் நேரமாவது பார்க்க ஆசை படுகிறேன்