மழை நின்ற பின்னாலும் இழை சிந்தும் துளி அழகு அலை மீது போராடும் கரை கொண்ட நுரை அழகு இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு எனக்கு எப்போதும் நீ அழகு